புதன், 23 செப்டம்பர், 2009

சிவம்!

அன்பு சிவம்!
அறிவு சிவம்!
ஆண்டவனும் சிவம்!
நம்பி நம்பி
வணங்கி வந்தால்
நம்மைக் காக்கும் சிவம்!
நல்ல சிவம்!
வெல்ல சிவம்!
உள்ள தெய்வம் சிவம்!
சொல்லிச் சொல்லி
வணங்கி வந்தால்
காக்கும் சதாசிவம்!

பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: