ஞாயிறு, 12 ஜூலை, 2009

கடவுள் ஒன்று!

கடவுள் ஒன்று
கருணை ஒன்று
மனிதர் ஒன்று

கற்க வேண்டும்
நல்ல பண்பைக்
கோயில் சென்று

(கடவுள்…)

உடலைப் பேண
ஓடி ஆட
சோலை உண்டு

உண்மை ஒழுக்கம்
உதவி செய்தல்
உயர்ந்த தொண்டு!

பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: