tag:blogger.com,1999:blog-49790590398110092942024-03-13T23:59:04.534+08:00பாத்தென்றல் முருகடியான்பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-11508160895016425702010-05-28T13:04:00.000+08:002010-05-28T13:05:48.743+08:00விடியலுக்கு வழி!<span></span><br />எழுகதிர் தென்மொழி படி! –இனி<br />எழுந்திடும் உன்தமிழ்க் குடி!<br />விழுகதி ராதமிழ்க் கொடி? –தமிழ்<br />விளைவழிப் பார்கதை முடி!<br /><br />தனித்தமிழ்ப் போர்கலன் எடு! –வரும்<br />தமிங்கல இதழ்களைச் சுடு!<br />அணித்தமிழ் அறவிதை நடு! –வட<br />ஆரியச் சூழ்ச்சியைக் கெடு!<br /><br />திராவிடம் தமிழுக்கு மறு! –சில<br />திருடரின் தன்னலக் கரு!<br />இராதினி எதிரிக்கும் எரு! –என<br />எழுதிடு தென்மறத் திரு!<br /><br />இருகை வேழத்தின் நடை! –தமிழ்<br />இழந்ததை ஈட்டிடும் படை!<br />ஒருகை பார்பகை உடை! –தமிழ்<br />உனக்களப் பாள்பெருங் கொடை!<br /><br />அரைகுறை உடைகளில் படம்! –அதில்<br />ஆங்கில வடமொழித் தடம்!<br />துறைபல அயலவர் இடம்! –தமிழ்<br />தூக்குவார் கால்களோ முடம்!<br /><br />பதவிகள் பணத்திலே குறி! –தமிழ்<br />பாழ்படச் செய்பவர் நரி!<br />சிதறிய செந்தமிழ் நெறி! –தனைச்<br />சேர்க்குமீ ரிதழ்களே விரி!<br /><br />பாத்தென்றல் முருகடியான்!பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-48609598338386694482009-09-23T23:13:00.000+08:002009-09-23T23:13:00.296+08:00சிவம்!அன்பு சிவம்!<br />அறிவு சிவம்!<br />ஆண்டவனும் சிவம்!<br />நம்பி நம்பி<br />வணங்கி வந்தால்<br />நம்மைக் காக்கும் சிவம்!<br />நல்ல சிவம்!<br />வெல்ல சிவம்!<br />உள்ள தெய்வம் சிவம்!<br />சொல்லிச் சொல்லி<br />வணங்கி வந்தால்<br />காக்கும் சதாசிவம்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-68438462831539224702009-09-20T23:11:00.000+08:002009-09-20T23:11:00.210+08:00சக்தி!ஓம் சக்தி<br />ஓம் சக்தி<br />ஓம் சக்தி ஓம்!<br />நாம் சக்தி<br />நாம் சக்தி<br />நாம் சக்தி நாம்!<br /><br />அன்னை சக்தி<br />அன்பு சக்தி<br />அறிவு சக்தி ஆம்!<br />உன்னைக் காக்கும்<br />என்னைக் காக்கும்<br />உலகைக் காக்கும் ஆம்!<br /><br />காளி சக்தி<br />மாரி சக்தி<br />கடவுள் சக்தி ஓம்!<br />கடலும் சக்தி<br />மலையும் சக்தி<br />மழையும் சக்தி ஓம்!<br /><br />தாயும் சக்தி<br />தங்கை சக்தி<br />தருமம் சக்தி ஓம்!<br />நீயும் சக்தி<br />வணங்க வேண்டும்<br />சக்தி சக்தி ஓம்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-26551250346170849732009-09-17T23:10:00.001+08:002009-09-17T23:10:00.548+08:00முருகா!<div align="left"><br /><br />முருகா! முருகா! முருகா!<br />மயிலில் வருவாய் முருகா!<br />மாம்பழம் தருவேன் முருகா!<br />மலர்களைத் தருவேன் முருகா!<br />பால்கொண்டு படைப்பேன் முருகா!<br />வேல்கொண்டு வருவாய் முருகா!<br />சேவல் கொடியோய் முருகா!<br />காவல் புரிவாய் முருகா!<br />தெய்வம் நீயே முருகா!<br />தேவன் நீயே முருகா!<br />சக்தியின் மகனே முருகா!<br />பக்தியில் வருவாய் முருகா!</div><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-76588393624450853312009-09-15T23:08:00.000+08:002009-09-15T23:08:00.407+08:00அகரம் அம்மா!<div align="left"><br />அம்மம்மா<br />காலையிலே<br />எழுந்தம்மா<br />ஆசைமுத்தம்<br />தருவாளே!<br />நம்மம்மா<br />இரவம்மா<br />நடந்துவிட்டால்<br />பகலம்மா!<br />ஈகாட்டிப்<br />பல்விளக்கு<br />நல்லம்மா!<br />உன்னம்மா<br />உனக்காகத்<br />தோசைசுட்டாள்!<br />ஊட்டிவிட்டாள்!<br />தலைசீவிப்<br />பின்னிவிட்டாள்!<br />ஐயம் வந்தால்<br />அப்பாவைக்<br />கேளம்மா!<br />ஒற்றுமையாய்க்<br />கொடி வணங்கிப்<br />பாடம்மா!<br />ஓடிப்பாடி<br />விளையாடி<br />ஆடம்மா!<br />ஔவை போல்<br />நம்பாட்டி<br />தேடிடுவாள்!<br />அம்மா அப்பா<br />தெய்வமெனக்<br />கூறிடுவாள்!</div><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-61078840193910957782009-09-12T23:07:00.000+08:002009-09-12T23:07:00.245+08:00மாதங்கள்!சித்திரை வந்தால் நெய்பூசு!<br />வைகாசி வந்தால் கைவீசு!<br /><br />ஆனியில் ஆற்றினில் தோணிவிடு!<br />ஆடியில் நின்றுநீ பாடிவிடு!<br /><br />ஆவணி மாதம் அத்தை வந்தாள்!<br />புரட்டாசி மாதம் திரும்பிச்சென்றாள்!<br /><br />ஐப்பசி மாதம் காற்றடிக்கும்!<br />கார்த்திகை தீபம் ஒளிகொடுக்கும்!<br /><br />மார்கழி மாதம் குளிரடிக்கும்!<br />தைதை நாட்டியம் கால்படிக்கும்!<br /><br />மாசியில் ஊசியில் நூலைவிட்டாள்!<br />பங்குனி ஆண்டெனும் முட்டையிட்டாள்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-68751742446739103842009-09-10T23:05:00.000+08:002009-09-10T23:05:00.590+08:00கிழமைகள்!சூரியன் தானே<br />ஞாயிற்றுக் கிழமை!<br />சுற்றும் நிலவே<br />திங்கள் கிழமை!<br />தங்கை வாய்போல்<br />செவ்வாய்க் கிழமை!<br />தம்பி அறிவான்<br />புதன் கிழமை!<br />வெற்றி கொடுக்கும்<br />வியாழக் கிழமை!<br />வெள்ளி நிறமாம்<br />வெள்ளிக் கிழமை!<br />வாரத்தை முடிக்கும்<br />சனிக் கிழமை!<br />வரிசை படிப்பீர்<br />ஏழு கிழமை!<br /><div align="right"><br />பாத்தென்றல் முருகடியான்</div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-49530616096448790302009-09-06T23:04:00.000+08:002009-09-06T23:04:00.575+08:00கால்!குருவிக் கெல்லாம் ரெண்டுகால்!<br />குதிரைக் கெல்லாம் நான்குகால்!<br />மூன்று கால்கள் முக்காலி!<br />நான்கு கால்கள் நாற்காலி!<br />எட்டுக் கால்கள் பூச்சுகள்<br />எச்சில் வலைகள் பின்னுமாம்!<br />காலில்லாதப் பந்தினைக்<br />கண்ணன் உதைக்க உருளுமாம்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-37840616570986553492009-09-02T23:03:00.000+08:002009-09-02T23:03:00.664+08:00எண்ணம்மா! எண்ணு!அம்மா ஒண்ணு!<br />அப்பா ஒண்ணு!<br />ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!<br /><br />அன்பாய்ப் பாடம்<br />சொல்லும் எங்கள்<br />ஆசான் வந்தார் மூணு!<br /><br />அக்கா கண்ணு<br />அண்ணன் கண்ணு<br />ரெண்டும் ரெண்டும் நாலு!<br /><br />ஆனை பூனை<br />மானைக் பார்த்தால்<br />வாலும் காலும் அஞ்சி!<br /><br />ஆறும் ஓடும்<br />அணிலும் ஓடும்<br />அஞ்சும் ஒண்ணும் ஆறு!<br /><br />வானுல் வந்த<br />வில்லில் தோன்றும்<br />வண்ணம் கண்டால் ஏழு!<br /><br />தாத்தா பாட்டுப்<br />பாடும் போது<br />தட்டும் தட்டு எட்டு!<br /><br />எட்டி எட்டி<br />நடந்த தம்பி<br />லட்டு தின்பான் ஒன்பது!<br /><br />பஞ்சுக் கையில்<br />காலில் விரல்கள்<br />அஞ்சும் அஞ்சும் பத்து!<br /><br />பாப்பா தம்பி<br />சிரிக்கும் போது<br />பல்லும் முத்து முத்து!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-79996673705940374612009-08-29T23:02:00.000+08:002009-08-29T23:02:00.089+08:00சூரியன்!காலையில் வருவான் சூரியன்!<br />கடல்மேல் வருவான் சூரியன்!<br />மாலையில் மறைவான் சூரியன்!<br />மலையினில் மறைவான் சூரியன்!<br /><br />கடலைச் சுடுவான் சூரியன்!<br />மழையைத் தருவான் சூரியன்!<br />நாளும் வருவான் சூரியன்!<br />நம்மைக் காப்பான் சூரியன்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-92231518654445035292009-08-26T23:00:00.000+08:002009-08-26T23:00:04.529+08:00குருவி!சின்னக் குருவி!<br />சிட்டுக் குருவி!<br />துள்ளிப் பறக்கும்!<br />நல்ல குருவி!<br /><br />பச்சைக் குருவி!<br />பாடும் குருவி!<br />கீச்சுக் கீச்சென்று<br />கத்தும் குருவி!<br /><br />மரத்தில் இருக்கும்<br />மஞ்சள் குருவி!<br />துரத்திப் பிடித்தால்<br />பறக்கும் குருவி!<br /><br />வண்ணக் குருவி<br />வம்பு செய்யாது<br />தின்னக் கொடுத்தால்<br />தேடும் குருவி!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-78102594645749148132009-08-24T22:59:00.000+08:002009-08-24T22:59:00.107+08:00பூமலை!<div align="left"><br />பச்சைமலை பசுமலை!<br />பாட்டுப் பாடும் குயில்மலை!<br />கீச்சுக் கீச்சுக் குயில்கள்<br />கிளையில் தாவும் திருமலை!<br /><br />தாமரைப்பூக் குளத்திலே<br />தவளை நீந்தும் பூமலை!<br />பூமரத்தின் அடியினில்<br />புல்நிறைந்த பூமலை!<br /><br />பூக்கள் பூக்கும் பூமலை!<br />பொழுது போக்கும் பூமலை!<br />காக்கை கத்தும் பூமலை!<br />காண வேண்டும் பூமலை!</div><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-12646505388283113252009-08-20T22:58:00.000+08:002009-08-20T22:58:00.504+08:00கைவீசு!<div align="left"><br />கைவீ சம்மா! கைவீசு!<br />கண்ணே! கனியே! கைவீசு!<br />கைவீ சம்மா! கைவீசு!<br />காலையில் எழுந்து கைவீசு!<br /><br />பூவே! பூவே! கைவீசு!<br />பொய்சொல் லாதே! கைவீசு!<br />பொன்னே! மணியே! கைவீசு!<br />போட்டிப் போட்டுக் கைவீசு!<br /><br />நடக்க நடக்க கைவீசு!<br />நாளும் நாளும் கைவீசு!<br />அடுக்கு விரலால் கைவீசு!<br />அன்பைக் காட்டிக் கைவீசு!</div><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-25684894696151678242009-08-16T22:56:00.000+08:002009-08-16T22:56:00.241+08:00கொடி பறக்குது!ஆடி ஆடிப் பறக்குது!<br />அசைந்து அசைந்து பறக்குது!<br />கம்பத்திலே பறக்குது!<br />காற்றில் ஆடிப் பறக்குது!<br /><br />நிலவைத் தூக்கிப் பறக்குது!<br />நீண்ட கொடியும் பறக்குது!<br />சிவப்பு வெள்ளை நிறத்திலே<br />சிங்கைக் கொடியும் பறக்குது!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-17721563119964254602009-08-13T22:54:00.000+08:002009-08-13T22:54:00.607+08:00எம். ஆர். டி!<div align="left"><br />பயணம் போகும் எம்.ஆர்.டி!<br />பாட்டி போகும் எம்.ஆர்.டி!<br />பாம்பைப் போலும் வளைந்தோடிப்<br />பறந்தே போகும் எம்.ஆர்.டி!<br /><br />கம்பியில் ஓடும் எம்.ஆர்.டி!<br />கரண்டால் ஓடும் எம்.ஆர்.டி!<br />தம்பியும் நானும் அப்பாவும்<br />தம்பினிஸ் போகும் எம்.ஆர்.டி!<br /><br />நீருள் ஓடும் எம்.ஆர்.டி!<br />நிலத்துள் ஓடும் எம்.ஆர்.டி!<br />சீறிப் போகும் எம்.ஆர்.டி!<br />சிங்கப் பூரின் எம்.ஆர்.டி!<br /><br />குப்பைப் போடக் கூடாது<br />கோபம் கொள்ளும் எம்.ஆர்.டி!<br />அப்பா கையைப் பிடித்தால்தான்<br />அழகாய்ப் போகும் எம்.ஆர்.டி!</div><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-12888074598213907072009-08-10T22:53:00.000+08:002009-08-10T22:53:01.086+08:00ஆனை!<div align="left"><br />ஆனை யைப்பார் ஆனை!<br />அம்மா! பெரிய யானை!<br />கன்னங் கரிய யானை!<br />கால்கள் பெருத்த யானை!<br /><br />கொம்பு முளைத்த யானை!<br />கோவிலில் நிற்கும் யானை!<br />விலங்குத் தோட்ட யானை!<br />வித்தைக் காட்டும் யானை!<br /><br />கரும்பு கேட்கும் யானை!<br />காது பெருத்த யானை!<br />தும்பிக் கையால் நம்மைத்<br />தொட்டுப் பார்க்கும் யானை! </div><div align="right"><br /><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-7533726497322999912009-08-06T22:52:00.001+08:002009-08-06T22:52:00.346+08:00மணி ஓசை!டிங்டாங் டிங்டாங் மணியோசை!<br />டிங்டாங் டிங்டாங் மணியோசை!<br />‘ச்சிங்சோங்’ வீட்டு மணியோசை!<br />‘செந்தில்’ வீட்டு மணியோசை!<br /><br />கிணிகிணி கிணிகிணி மணியோசை!<br />கடிகாரம் ஒலிக்கும் மணியோசை!<br />திருடரைப் பிடிக்கும் மணியோசை!<br />தீயை அணைக்கும் மணியோசை!<br /><br />கோயிலில் கேட்கும் மணியோசை!<br />குமரன் சிரிப்பது மணியோசை!<br />காலையில் எழுப்பும் மணியோசை<br />கடவுள் ஓசை மணியோசை!<br /><br /><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-50607039356290379382009-08-02T22:48:00.000+08:002009-08-02T22:48:00.436+08:00பிள்ளைப் பூக்கள்!பூக்கள் நீங்கள் பிள்ளைகள்!<br />புன்னகை நிலவின் வில்லைகள்!<br />காக்கும் விடியல் காலைகள்!<br />கலைப்பைப் போக்கும் சோலைகள்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(பூக்கள்…)</span></div><br />அன்பு சுரக்கும் நீரூற்று!<br />அணைத்துத் தவழும் இளங்காற்று!<br />இன்பம் விளைக்கும் புதுப்பாட்டு!<br />இறைவன் பாடும் தாலாட்டு!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(பூக்கள்…)</span></div><br />தத்தி நடக்கும் தாமரை!<br />தத்துவம் சொல்லும் பொதுமறை!<br />சத்தியம் பூக்கும் செடிகளே!<br />சந்தனக் குங்குமப் பொடிகளே!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(பூக்கள்…)</span></div><br />சிறகு முளைக்கும் கிளிகளே!<br />சிங்கைத் தாயின் விழிகளே!<br />உறவைப் பாடும் குயில்களே!<br />ஓடி ஆடும் மயில்களே!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(பூக்கள்…)</span></div><div align="right"><span style="color:#3333ff;"></span> </div><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-73643627759214477112009-07-29T22:43:00.000+08:002009-07-29T22:43:00.395+08:00நாட்டை நாடு!ஒன்றே நாடு!<br />ஒன்றே மக்கள்!<br />ஒன்றே சிங்கப்பூர்!<br />என்றே பாடு!<br />என்றும் பாடு!<br />இனிக்கும் சிங்கப்பூர்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(ஒன்றே…)</span></div><br />புகைத்தால் உனக்குக் கேடுவரும்!<br />பொய்சொன் னாலும் கேடுவரும்!<br />பகைத்தால் நமக்குள் கேடுவரும்!<br />பண்பும் பணிவும் வெற்றிதரும்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(ஒன்றே…)</span></div><br />காலையில் எழுந்து குளித்துவிடு!<br />கடமையை உயிராய் மதித்துவிடு!<br />சோலையில் நடந்து பயிற்சியெடு!<br />சொன்னதைச் செய்ய முயற்சியெடு!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(ஒன்றே…)</span></div><div align="right"><span style="color:#3333ff;"></span> </div><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-50649479156828088802009-07-25T22:39:00.001+08:002009-07-25T22:39:00.291+08:00அமைச்சராகலாம்!கண்ணே! கண்ணே!<br />கண்ணின் மணியே!<br />பொன்னே! பொன்னே!<br />பொன்னின் ஒளியே!<br />உன்னை நம்பி<br />நாடும் இருக்குதிங்கே!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(கண்ணே…)</span></div><br />நாளைக்கு நீயொரு<br />மந்திரி ஆவாய்!<br />நல்ல மருத்துவம்<br />செய்திடப் போவாய்!<br />வேளைக்குக் கல்வி<br />கற்றிடு தம்பி!<br />வெற்றி உனக்கே<br />நிச்சயம் நம்பி!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(கண்ணே…)</span></div><div align="right"><span style="color:#3333ff;"></span> </div><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-29844121078681603602009-07-21T22:37:00.000+08:002009-07-21T22:37:00.568+08:00அம்மா சொல்கேள்!அம்மா சொல்கேள் அன்போடு!<br />ஆசான் சொல்கேள் அறிவோடு!<br />சும்மா இருந்தால் புகழேது?<br />சோம்பல் நீக்கி நலம்தேடு!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(அம்மா…)</span></div><br />கதிரவன் வருமுன் எழுந்துவிடு!<br />கருத்துடன் பாடம் படித்துவிடு!<br />புதுப்புதுக் கலையில் பயிற்சியெடு!<br />பொய்மொழி விலக்கிப் பணிந்துவிடு!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(அம்மா…)</span></div><div align="right"> </div><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span> </div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-91163718685147057332009-07-18T22:34:00.000+08:002009-07-18T22:34:00.782+08:00பணிவு!ஓடி ஆடிப் பாடு!<br />உடலுக் குறுதி தேடு!<br />கூடி வாழப் பழகு!<br />கொண்டு போற்றும் உலகு!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(ஓடி…)</span></div><br />கல்வி தானே கண்கள்!<br />கற்க வேண்டும் நீங்கள்!<br />நன்மை செய்யும் துணிவும்<br />நாளும் வேண்டும் பணிவும்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(ஓடி…)</span></div><br />உண்மை பேசும் மனமும்<br />ஒழுக்கம் காக்கும் குணமும்<br />அன்னை தந்தை சொல்லும்<br />அன்பும் உலகை வெல்லும்!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(ஓடி…)</span></div><div align="right"> </div><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span> </div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-85318388796136042052009-07-15T22:30:00.002+08:002009-07-15T22:30:00.187+08:00அன்பைப் போற்று!பள்ளிப் போகலாம்<br />பள்ளிப் போகலாம்<br />பாடும் பறவைகளே!<br />அள்ளி உண்ணலாம்<br />அள்ளி உண்ணலாம்<br />அமுதம் கல்விகளே!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(பள்ளி…)</span></div><br />பேசும் கிளிகளே!<br />பிள்ளை மலர்களே!<br />பெற்றோர் தெய்வங்களே!<br />வீசும் தென்றலே!<br />வீணை ஒலிகளே!<br />அன்பைப் போற்றுங்களே!<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(பள்ளி…)</span></div><div align="right"></div><div align="right"><span style="color:#3333ff;">பாத்தென்றல் முருகடியான்</span> </div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-63833304384167176952009-07-12T22:28:00.001+08:002009-07-12T22:28:00.502+08:00கடவுள் ஒன்று!கடவுள் ஒன்று<br />கருணை ஒன்று<br />மனிதர் ஒன்று<br /><br />கற்க வேண்டும்<br />நல்ல பண்பைக்<br />கோயில் சென்று<br /><div align="right"><br /><span style="color:#3333ff;">(கடவுள்…)</span></div><br />உடலைப் பேண<br />ஓடி ஆட<br />சோலை உண்டு<br /><br />உண்மை ஒழுக்கம்<br />உதவி செய்தல்<br />உயர்ந்த தொண்டு!<br /><br /><div align="right"><span style="color:#3333ff;"><em><strong>பாத்தென்றல் முருகடியான்</strong></em></span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4979059039811009294.post-34407437047361446692009-07-10T18:53:00.001+08:002009-07-10T18:53:00.200+08:00குழந்தை!<div align="left"><br />நொச்சிக் கொழுந்து காலாட்டி<br />நூறு தாமரை முகங்காட்டி<br />உச்சி முகர்ந்தும் உவந்தேற்றி<br />உலகம் வணங்கும் உயர்தெய்வம்!<br /><br />மணிவா சகத்தை வென்றெடுக்கும்<br />மழலை வாசகம் தேனளிக்கும்<br />கனிவாய்க் கன்னியர் முத்தமதை<br />கடைவாய்ச் சொல்லால் தோற்கடிக்கும்!<br /><br />மற்போர் வீரர் மன்னவரின்<br />மார்பில் உதைக்கும் மாவீரன்!<br />சொற்போர் நிகழ்த்தி வெல்வாரும்<br />சுருள்வார் குழந்தை வாய்மொழிக்கே!<br /><br />தத்தி நடப்பதில் ஓரின்பம்<br />தத்தை மொழிமற் றோரின்பம்<br />பொத்தி அணைத்திடப் புத்தின்பம்<br />புன்னகை தரும்பொன் னுலகின்பம்!<br /><br />மலரும் பூக்கள் வாடிவிடும்<br />மண்தொட மழைநீர் தூய்மைக்கெடும்!<br />புலரும் பொழுதில் நிலம்போலுன்<br />பூவுடல் வாடா ஆடகப்பொன்!<br /><br />தாத்தா தாத்தா என்றென்னைத்<br />தாவிடும் போதில் நானுன்னைப்<br />பார்த்தால் பரம்பொருள் தெரிகிறதே!<br />பாவச் சுமைகள் குறைகிறதே!<br /><br />முதுமைக் கால நோய்நீக்கும்<br />மூலிகைத் தென்றல் உன்வரவே!<br />இதுவரைக் கவிஞர் எழுதாத<br />இறைவனின் கவிதை குழந்தைகளே!</div><div align="left"></div><div align="right"><br /><span style="color:#3333ff;"><em><strong>பாத்தென்றல் முருகடியான்</strong></em></span></div>பாத்தென்றல் முருகடியான்http://www.blogger.com/profile/17670670719399613224noreply@blogger.com1